/* */

காந்தி ஜெயந்தி ஓவியப் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்

காந்தி ஜெயந்தியை, முன்னிட்டு பசியில்லா அறக்கட்டளை சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி ஓவியப் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்
X

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,  பசியில்லா அறக்கட்டளை சார்பில் நடந்த  ஓவியப் போட்டியில் சிறப்பான ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பசியில்லா அறக்கட்டளை சார்பில், ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பல்வேறு வண்ணங்களில் வரைந்தனர். இதில் சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில், முதல் பரிசை சிகோமதிக்கு, அறக்கட்டளை நிறுவனர் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் பொதிகை, அர்ஜுன் ஷூ மார்ட் உரிமையாளர் எம். அழகு சுப்பையா, சுரேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர். இதேபோல், சங்கரன்கோவிலில் மூன்று நபர்களுக்கும், கோமதிமுத்துப்புரத்தில் 2 நபர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

Updated On: 3 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  4. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  5. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  6. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  7. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  8. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?