/* */

சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, சங்கரன்கோவில் மலர் சந்தையில், பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில், விநாயாகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டியும், தொடர்ந்து வெள்ளி, ஞாயிறு சுபமுகூர்த்த நாள்கள் வருவதாலும், பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, மல்லி கிலோ ஆயிரம் ரூபாய், சம்பங்கி ஆயிரம் ரூபாய், பிச்சி ரூ1000, சேவல் பூ ரூ 200, கேந்தி ரூ200 என பூக்களி விலை உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த சில நாட்களை காட்டிலும், இன்று அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 Sep 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’