/* */

சங்கரன்கோவில் அருகே சட்டவிராேதமாக மதுபானங்கள் பதுக்கல்: 14 பேர் கைது

சங்கரன்கோவிலில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருந்த 14 பேர் கைது. 200-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே சட்டவிராேதமாக மதுபானங்கள் பதுக்கல்: 14 பேர் கைது
X

சங்கரன்காேவில் பகுதிகளில் பாேலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்.

சங்கரன்கோவில் பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருந்த 14 பேர் கைது: 200-க்கும் மேற்பட்ட மது பானங்கள் பறிமுதல்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், பனவடலிசத்திரம் உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீசார் 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்