/* */

பணிமாறுதலுக்கு பேரம் பேசிய சுகாதார ஆய்வாளர்: பணியிடை நீக்கம் செய்த நகராட்சி இயக்குநர்

புளியங்குடி நகராட்சி ஆய்வாளர் பணிமாறுதலுக்கு பேரம் பேசிய ஆடியோ வெளியாகியத்தை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் பாலசந்தர் பணியிடை நீக்கம்.

HIGHLIGHTS

பணிமாறுதலுக்கு பேரம் பேசிய சுகாதார ஆய்வாளர்: பணியிடை நீக்கம் செய்த நகராட்சி இயக்குநர்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலசந்தர். இவர் வேறெரு நகராட்சியில் பணிபுரியும் ஒருவருக்கு பணிமாறுதல் செய்வதற்காக அமைச்சர் அலுவலக பெயரை கூறி இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பேரம் பேசிய ஆடியோ வெளியானது. இதனை தொடர்ந்து புளியங்குடி நகராட்சி சுகாதர ஆய்வாளர் பாலச்சந்தர் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் நெல்லை மண்டல நகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகராட்சி துறையை சேர்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Updated On: 2 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்