/* */

சங்கரன்கோவிலில் திமுக சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி

சங்கரன்கோவில் நகரில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் திமுக சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி
X

கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திராவிட முன்னேற்ற கழகம் துவக்க நாள் ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.

சங்கரன்கோவில் காந்தி நகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காந்திநகர் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன.

Updated On: 16 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?