/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் பத்திரமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் பத்திரமாக மீட்பு
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தின் மேல்புறம் உள்ள மலையையை ஒட்டியுள்ள குருசாமி என்பருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இதில் புள்ளிமான் ஒன்று விழுந்து, உயிருக்கு போராடி கொண்டிப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் உள்ள தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமானனது புளியங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 1 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்