/* */

சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே 15அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை, உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்
X

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாடு.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர், மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மாடு, மேய்ச்சலுக்காக சென்ற போது, அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்துள்ளது. இது சம்பந்தமாக, மாட்டின் உரிமையாளர் மாரியப்பன், சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

Updated On: 16 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!