/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு: தீயணைப்பு துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு: தீயணைப்பு துறையினர் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தன்குளம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சாெந்தமான சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு இரை தேடுதலின் போது கிணற்று சுற்றுச்சுவர் இல்லாததால் மண் சரிந்து 45 அடி ஆழம் நீரற்ற காட்டுராஜா என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேற்படி சேவையினை ஊர் பொதுமக்களால் பாராட்டப்பட்டது.

Updated On: 26 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு