/* */

சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில் உழவாரப்பணி நடைபெற்றது

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர்சுவாமி திருக்கோவிலில் முழு ஊரடங்கு தினத்தை பயன்படுத்தி உழவாரப்பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில்   உழவாரப்பணி நடைபெற்றது
X

சங்கரநாராயணர் திருக்கோவில் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் முழு ஊரடங்கை பயன்படுத்தி திருக்கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

இதில் திருக்கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தன்னார்வலர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு திருக்கோவிலை சுத்தம் செய்தனர்....

Updated On: 23 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  3. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  4. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  5. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  6. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  7. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  9. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  10. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...