/* */

திருவேங்கடம் அருகே ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சி: இளைஞர் கைது

திருவேங்கடம் அருகே ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவேங்கடம் அருகே ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சி: இளைஞர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள சங்கு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்வம்(50). இவரது வீட்டில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் கௌதம் (22) ஒட்டை பிரித்து திருட முயன்றுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு செய்து கெளதமை கைது செய்தனர்.

Updated On: 29 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...