/* */

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்: சீரமைக்க கிராம மக்கள் காேரிக்கை

சங்கரன்கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

HIGHLIGHTS

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்: சீரமைக்க கிராம மக்கள் காேரிக்கை
X

இருமன்குளம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்.

சங்கரன்கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகள் பயின்று வரும் கட்டிடமானது கட்டி பத்து வருடங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் கட்டிடத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் அனைத்திலும் கீறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்களின் குற்றச்சாட்டு. எனவே அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Updated On: 16 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து