/* */

இலத்தூர் அருகே இருசக்கர வாகனம் திருடியவர் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூர் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

இலத்தூர் அருகே இருசக்கர வாகனம் திருடியவர் கைது
X

 இசக்கிராஜா 

தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குபுரத்தில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (41). இரவு நேரத்தில் சண்முகசுந்தரம் தனது வீட்டின் நிறுத்தி வைத்திருந்த, இருசக்கர வாகனத்தை காலையில் வந்து பார்த்தபோது காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றதாக இலத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார்.

இதன் பேரில், சார்பு ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது, எஸ்.வி. கரை பகுதியை சேர்ந்த மைனர் என்பவரின் மகன் இசக்கிராஜா (32) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, இசக்கிராஜா மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இ-ருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 18 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...