/* */

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம் பட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை
X

பைல் படம்

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) கூலித்தொழிலாளி. இவரை கடந்த 23ஆம் தேதி தெற்கு கிடாரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இதையடுத்து கோபால் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

Updated On: 29 Nov 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?