/* */

தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்தவர் கோட்டையம் என்பவரின் மகன் முத்துக்குமார்(26). இவர் மீது கடையநல்லூர், ஆய்க்குடி, இலத்தூர், சேர்ந்தமரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 27 Aug 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!