/* */

மன நலம் பாதித்தவர் மீது தாக்கு: நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

தென்காசி அருகே, மன நலம் பாதித்தவரை தாக்கிய மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மன நலம் பாதித்தவர் மீது தாக்கு: நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
X

முப்பிடாதி

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியை சேர்ந்தவர், முப்பிடாதி வயது, 28 , தாய் தந்தையை இழந்தவர். இவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர். ஜனவரி 6ஆம் தேதி அன்றில் இருந்து இவரை காணவில்லை என்று உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அருகே உள்ள ஒரு வீட்டில் முப்பிடாதி இருப்பதாக, உறவினர்களுக்கு தகவல் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

உடனானடியாக அவரை, உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து முப்பிடாதியின் உறவினர்கள் கூறுகையில், இத்தாக்குதலை நடத்தியவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...