Begin typing your search above and press return to search.
ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை.
பராமரிப்பு பணிகள் காரணமாக ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
நாளை (09.06.2022) வியாழக்கிழமை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம்,
அணைந்தபெருமாள் நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி, பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி, மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.