/* */

ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி தொடங்கிவைப்பு

ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி தொடங்கிவைப்பு

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி தொடங்கிவைப்பு
X

ஆலங்குளத்தில் புத்க கண்காட்சியை மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சியை நடைபெற்றது. இதனை தென்காசி தெற்கு தி.மு.க .மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் தொடங்கிவைத்தார்..

நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்க செல்வம், அரசு வழக்கறிஞர் ஆலடி மானா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 4:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?