/* */

கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு அபராதம்

கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு அபராதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு அபராதம்
X

தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடையம் வனச்சரகத்திகுட்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இசேந்திரகுமார் மற்றும் ராமர் இருவரும் வன உயிரினமான மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சி செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதை அதிரடி நடவடிக்கையால் கையும் களவுமாக பிடிபட்டனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வன உயிரினங்களை பிடிப்பதும் வீட்டில் வளர்ப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் .வன உயிரினங்கள் விற்பனை குறித்த தகவல்களை கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு +91 94871 21055 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 26 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...