Begin typing your search above and press return to search.
அனுமன்நதி அணைக்கட்டு நிரம்பி வெள்ளம்
தொடர் மழை எதிரொலியாக சுரண்டை அனுமன் நதி அணைக்கட்டு நிரம்பி வெள்ளம் பாய்ந்தது .
HIGHLIGHTS
கடந்த வாரம் முழுவதும் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கன மழை காரணமாக சுரண்டை அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுரண்டை ஊத்து தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து அருவி போன்று ஆர்ப்பரித்து விழுகிறது இது காண்போரை மகிழ்ச்சியடைய செய்தது. திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.