/* */

அனுமன்நதி அணைக்கட்டு நிரம்பி வெள்ளம்

தொடர் மழை எதிரொலியாக சுரண்டை அனுமன் நதி அணைக்கட்டு நிரம்பி வெள்ளம் பாய்ந்தது .

HIGHLIGHTS

அனுமன்நதி அணைக்கட்டு நிரம்பி வெள்ளம்
X

கடந்த வாரம் முழுவதும் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கன மழை காரணமாக சுரண்டை அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுரண்டை ஊத்து தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து அருவி போன்று ஆர்ப்பரித்து விழுகிறது ‌ இது காண்போரை மகிழ்ச்சியடைய செய்தது. திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Updated On: 15 Jan 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!