/* */

சாலை விபத்து: ஹெல்மெட் அணியாததால் இளைஞர் பலி

ஹெல்மெட் அணியாததால் விபத்தில் இளைஞர் பலியானார்.

HIGHLIGHTS

சாலை விபத்து:  ஹெல்மெட் அணியாததால் இளைஞர் பலி
X

சிங்கம்புணரி அருகே உள்ள எம்.கோவில்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த வெள்ளிமலை என்பவரின் மகன் 21 வயதான ராதாகிருஷ்ணன். அவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை ராதாகிருஷ்ணன் மருதிப்பட்டியிலிருந்து திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே இருந்த ஆலமரத்தில் மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ராதாகிருஷ்ணன் பலியானார்.

எஸ்வி.மங்கலம் காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 26 March 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’