/* */

அரசு பணியை துறந்து உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்

மக்கள் சேவை செய்ய அரசு பணியை துறந்து நகர்புறஉள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக பெண் வேட்பாளர் களமிறங்கியுள்ளார்

HIGHLIGHTS

அரசு பணியை துறந்து உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்
X

அரசு பணியை உதறி உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய வேட்பாளர் கவிதா 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வருபவர் கவிதா. இவரது கணவர் குமார். கவிதா நெற்குப்பை அருகே புரந்தன்பட்டி அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கவிதா தனது பகுதியில் உள்ள பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கோடு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருப்பத்தூர் பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனு செய்துள்ளார்.

மனு பரிசீலனையில் கவிதா முறைப்படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பணிக்காக அரசுப் பணியை உதறிய கவிதாவின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Updated On: 6 Feb 2022 12:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்