/* */

காளையார்கோவில் அருகே கடத்தப்பட்ட இளைஞர் கழுத்தறுத்து கொலை

பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிரவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

காளையார்கோவில் அருகே கடத்தப்பட்ட இளைஞர் கழுத்தறுத்து கொலை
X

கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார்.

சிவகங்கை அருகே கீழ குலத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 24). இவர் 2019ஆம் ஆண்டு சிவகங்கை அருகே மாத்தூரை சேர்ந்த பிரசாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2020 ஜூலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனூரில் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பிரவீன்குமார் மற்றும் நண்பர்களை சிலர் கடத்திச் சென்றதாக, காளையார் கோவில் போலீசாருக்கு உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பிரவீன்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிரவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பழிக்குப்பழியாக கொலை நடந்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்