/* */

பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்

சிவகங்கையில், தீபாவளியால் பட்டாசு குப்பைகள் அதிகம் சேர்ந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள் அவற்றை அகற்றினர்.

HIGHLIGHTS

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட நேரத்தில் பலரும் பட்டாசுகளை வெடித்தனர். என்றாலும், காற்று மாசால் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் பாதிக்கப்பட்டன.

சிவகங்கையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகமாக பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடினர். அனைத்து இடங்களிலும் வெடித்த பட்டாசுகளின் குப்பை, வீதிகள் முழுவதும் நிறைந்திருந்தது. இதனை, சிவகங்கை நகர் துப்புரவு பணியாளர்கள், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இன்று முழுவீச்சில் அகற்றினர். அன்றாட பணிகளுக்கு இடையே கூடுதல் பணிச்ச்ய்மையாக, பட்டாசு குப்பைகளை சலிக்காமல் அகற்றி, நகரை சுத்தமாக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை பலரும் பாராட்டினர்.

Updated On: 6 Nov 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...