/* */

துப்பறியும் நாய் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு

துப்பறியும் நாய் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு
X

குற்றவாளிகளை கண்டறிய உறுதுணையாக இருந்த போலீஸ் துப்பறியும் நாய்களான லைக்கா, ராம்போ மற்றும் அதன் பயற்சியாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கரிகாலன் கொலை வழக்கிலும் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட திருச்சி செல்வம் கொலை வழக்கு ஆகிய இரு கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்த போலீஸ் துப்பறியும் நாய்களான லைக்கா, ராம்போ மற்றும் அதன் பயற்சியாளர்களான காவலர்கள் வீரமணி,வீரக்குமார் மணிமாறன், மற்றும் கோபால் ஆகியோர்களை இன்று (20 ம் தேதி) சிவகங்கை மாவட்ட எஸ்பி., ராஜராஜன் பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.

Updated On: 20 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்