/* */

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு

பெரிய அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும்.

HIGHLIGHTS

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு
X

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் உதவி தொகையை வழங்கி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும் போது ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.அதற்கு எடுத்துக்காட்டாக நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்.திகழ்கிறார்.

மேலும் ஒரு வார காலத்திற்குள் மக்களின் தேவையறிந்து விரைந்து செயல்பட கூடிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக அரசுதான் என நடுநிலையாளர்களே பாராட்டுவதாக தெரிவித்த அமைச்சர், சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம் என்று ஆட்சி செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.


Updated On: 16 May 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...