/* */

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

ஏற்காட்டில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

HIGHLIGHTS

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
X

ஏற்காட்டில் நிலவி வரும் பனி மூட்டம்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.

இந்த நிலையில் இன்று வார விடுமுறை தினமாக இருப்பினும் கூட கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின.

மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்காடு வாழ் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

Updated On: 30 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...