/* */

போலீசார் மிரட்டுவதாக ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் காவல்துறையினர் மிரட்டுவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

போலீசார் மிரட்டுவதாக ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன்  தீக்குளிக்க முயற்சி
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்.

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள அனுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் குமார். இவரிடம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவியின் குடும்பத்தார் பெற்றுக் கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாக கூறி, குமார் குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பணத்தை மீட்டுத் தரக் கோரி அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், பணத்தைப் பெற்று தர நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்கள் மீீீீதே பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விடுவேன் என்று காவல்துறை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 29 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...