/* */

தேவூர் அருகே செங்கானூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா

தேவூர் அருகே செங்கானூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தேவூர் அருகே செங்கானூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் பழநி ஆண்டவர்.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே கோனேரிப்பட்டி அக்ரகாரம் ஊராட்சி செங்கானூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவில் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பன்னீர் அபிஷேகம் பால் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் தீபாரதனை செய்யப்பட்டது.

இதில் செங்கானூர் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் திரளாக கலந்து கொண்டு மயில் காவடி வேல் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வலம் வந்தனர்.

மேலும் திரளான மக்கள் மக்கள் முடிக்காணிக்கை அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

Updated On: 21 Jan 2022 4:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?