/* */

சேலம்: பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி

சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில், நவராத்திரி சிறப்பு கொலு கண்காட்சி மற்றும் விற்பனையை, கலெக்டர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சேலம் அண்ணா பட்டு மாளிகையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில், நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை, சேலம் கலெக்டர் கார்மேகம் துவக்கி வைத்து பாா்வையிட்டாா்.

அக்டேபர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பலவித கொலு பொம்மைகள் ரூ.15 முதல் ரூ. 7,500 வரை விற்பனைக்கு உள்ளன. நவராத்திரி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் அதே வேளையில் நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என, பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திரபோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 25 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!