/* */

புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
X

புனித வெள்ளியை ஒட்டி சேலம் குழந்தை ஏசு பேரலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய நாள் முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், குருத்தோலை நிகழ்வு, சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மேலும் புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புனித வெள்ளியான இன்று அரிசிபாளையம் குழந்தை ஏசு பேரலாயத்தில் பங்குதந்தை ஜோசப் லாசர் தலைமையில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சிலுவைப்பாதை வழிபாடுகளை, வீதிகளில் ஊர்வலமாக சென்று 12 சிலுவை பாடுகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலுவை பாதை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Updated On: 2 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’