/* */

வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சேலத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சேலத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்
X

சேலம் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு,  மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று கில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 26 Jun 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?