/* */

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக  தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்
X

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம் 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 135 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு ஏதும் இல்லாததால் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டத்திற்கு இதுவரை வந்த 7 லட்சத்து 38 ஆயிரத்து 340 தடுப்பூசிகள் அனைத்தும் காலியாகிவிட்டதால் சென்னையில் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Jun 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்