/* */

51 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்

வீரக்கல் புதூர் பேரூராட்சியில் 51 வாக்குகள் பெற்று தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்

HIGHLIGHTS

51 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்
X

 தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனிவாசன் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் புதூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனிவாசன் 51 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் இதே வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் டெய்சிராணி 23 வாக்குகளும், தம்மிராஜ் சுயேசை வேட்பாளர் 38 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் மணி 35 வாக்குகளும், முருகன் பா.ம.க. வேட்பாளர் 14 வாக்குகளும், அ.ம.மு.க. கட்சி வேட்பாளர் விக்னேஷ் 8வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.

Updated On: 22 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!