/* */

பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு... மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் நிலையில், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

HIGHLIGHTS

பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு...  மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்!
X

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக உயர்ந்து இருந்தது. அணையின் நீர்இருப்பு - 60.78 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,181 கன அடியில் இருந்து 1,170 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, காவிரி டெல்டா பாசனத்திற்காக, இன்று காலை 10 மணி அளவில், மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

Updated On: 12 Jun 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’