/* */

சாலையின் குறுக்கே ஓடிய நாய்: பைக்கில் வந்த கர்நாடக வாலிபர் பலி

ஓச்சேரியருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே ஓடிய நாய் மீது பைக் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் பலியாகினார்.

HIGHLIGHTS

சாலையின் குறுக்கே ஓடிய நாய்: பைக்கில் வந்த கர்நாடக வாலிபர் பலி
X

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியருகே பெங்களூரு-சென்னைதேசியநெடுஞ் சாலையில், கார்நாடகாவைச் சே்ந்த நரேந்திரயாதவ்(34) என்பவர். அவரது மைத்துனருடன் யமஹா பைக்கில் சென்னையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தார் .அப்போது, சாலையின் குறுக்கேஓடிய நாய் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், பைக்கில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனே இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்தவமானையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நரேந்திரயாதவ் பரிதாபமாக பலியாகினார். இதுகுறித்து அவளூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...