/* */

இராணிப்பேட்டை மாவட்டதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா நிதி வழங்கியது

இராணிப்பேட்டை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியினர் சார்பில் கொரோனா நிதியாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை வழங்கினர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா நிதி வழங்கியது
X

தமிழக முதல்வர் ஸ்டாலினின் கொரோனா நிதி கோரி விடுத்த வேண்டுகோளின்படி தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கொரோனா நிவாரண நிதி 1கோடி ரூபாய் வழங்குவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1லட்சத்து18 ஆயிரம், நெமிலி ஒன்றியத்தில் ரூ.1லட்சத்து 5ஆயிரம், அரக்கோணம் ஒன்றியத்தில் ரூ.60 ஆயிரத்து 500, சோளிங்கர் ஒன்றியத்தில் ரூ. 26 ஆயிரத்து 500 ஆகியவை சேர்த்து மொத்தம் 3லட்சத்து 10ஆயிரத்தை வசூல் செய்து இராணிப்பேட்டை மாவட்டத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நிதியாக மின்னணு பரிவர்த்தனையின் மூலம் செலுத்தினர்

Updated On: 21 Jun 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!