விதைத்து செடிகளானவைகளை பேணிப்பாதுகாக்கும் நம்மாழ்வார் இயற்கைக்குழு

கலவையடுத்த வாழப்பந்தலிலில் உள்ள நம்மாழ்வார் இயற்கைக் குழுவினர் முளைத்த செடிகளை பேணி பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விதைத்து செடிகளானவைகளை பேணிப்பாதுகாக்கும் நம்மாழ்வார் இயற்கைக்குழு
X

முளைத்திருக்கும் சாலையோரம் வீசப்பட்ட விதைப்பந்துகள் 

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வாழப்பந்தலில் நம்மாழ்வார் இயற்கைக் குழுவினர் சாலையாரங்கள், ஆற்றங்கரைகள், மற்றும் பொது இடங்கள் மலைகள், வனப்பகுதிகள் உள்ளிட்ட பலஇடங்களில் சுற்று சூழலுக்குப் பயன் தரும் மரங்களை வளர்க்கும் விதமாக வேம்பு ,நுனா.,அரசன்,ஆலம்,நாகமரம், புங்கன் உள்ளிட்ட பலவற்றின் விதைகளை சேர்ந்த விதைப் பந்துகளை தொடர்ந்து வீசி வருகின்றனர்.

அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழப்பந்தல்.காவல் நிலையம் செல்லும் வழி, பச்சையப்பன் குளக்கரை, பண்ணைக் குட்டை ஓரங்கள், ஏரியின் உள்புறம் என பல இடங்களில் வீசப்பட்ட விதைப்பந்துகளில் முளைத்து பலவகைகள் செடிகளாக வளர்ந்து வருகிறது.

அவற்றைக்கண்ட நம்மாழ்குழுவினர் அனைத்தையும் பாதுகாக்கின்ற வகையில் பாரமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  2. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  3. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  4. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  6. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  7. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  8. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  9. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  10. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!