/* */

ஆடி கிருத்திகை அனுமதி மறுப்பு: ரத்தினகிரியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஆடி கிருத்திகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

ஆடி கிருத்திகை அனுமதி மறுப்பு: ரத்தினகிரியில்  இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள இரத்தினகிரி பாலமுருகன்,கோயில்,திமிரி குமரக்கோட்டம் முருகன் கோயில்,மற்றும் வாலாஜாப்பேட்டை அடுத்த கோவோந்தச்சேரியில் உள்ள ஞானமலை முருகன் கோயில் ஆகிய கோயில்களில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகையையொட்டி விழாக்கள் நடந்து வந்தன. பொதுமக்கள் காவடி எடுத்து மேற்படி கோயில்களில் செலுத்தி வந்தனர் .

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கொரோனாதடுப்பு. நடவடிக்கையாக கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் காவடி செலுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

அதனைக் கண்டித்து, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 2 Aug 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?