பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு : தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கம்

சென்ன சமுத்திரத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு : தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கம்
X

கலவை அடுத்த சென்ன சமுத்திரத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கலவை அடுத்த சென்ன சமுத்திரத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த சென்ன சமுத்திரத்தில் எதிர்வரும் வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழைக் காலங்களில் பெய்யும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி காணப்படும் பட்சத்தில் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியினை வருவாய்துறையினர் ஏற்பாடு செய்தனர். பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு படையினர் கலந்து கொண்டனர். அவர்கள், நீர்நிலைகளில் விழுந்து தத்தளிப்பவர்களை காப்பாற்றும் விதம், அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் மற்றும் உதவிகள் ஆகியவற்றை செய்து காட்டினர்.

பின்பு, எரிவாயு சிலிண்டர் கசிவு மற்றும் எளிதில் தீபற்றக் கூடியவற்றால் ஏற்படும் தீ விபத்துகளில் பாதுகாப்பது குறித்தும் ஒத்திசைவு செய்முறைப் பயிற்சி செய்து காட்டினர். நிகழ்ச்சியில் கலவை வட்டாட்சியர் நடராஜன் தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Aug 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  2. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  3. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  4. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  5. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  6. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  7. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  8. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  9. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  10. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!