/* */

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது

வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர், இராமநாதபுரம் வந்தடைந்தது; 3000 கனஅடி கடலுக்கு திறந்துவிடப்பட்டது.

HIGHLIGHTS

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது
X

வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட 11 ஆயிரம் கன அடி உபரிநீர் இராமநாதபுரத்தை வந்தடைந்தது. 

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு வழியாக பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.

இவ்வாறு வந்த தண்ணீரில், 9 ஆயிரம் கன அடி தண்ணீரை பார்த்திபனூரில் இருந்து இராமநாதபுரம் வரை 250-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பொதுப்பணித்துறையினர் தேக்கியுள்ளனர். அதுபோக, மீதமுள்ள 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து ஆர்.காவனூர் வழியாக ஆற்றங்கரை சென்று அங்கு கடலில் கலக்கிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், முழுமையாக தேக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகின்றது.

Updated On: 30 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  2. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  3. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  4. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  5. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  7. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  9. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...