/* */

இராமேஸ்வரம்: ரூ. 1.5 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இராமேஸ்வரம் அருகே 1.5 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகளை, க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம்: ரூ. 1.5 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்
X

இராமேஸ்வரம் அடுத்த வேதாளை பகுதியில், பூட்டியிருக்கும் வீட்டிற்குள் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு போலீசார், பூட்டிக்கிடந்த 65 வயதான மூதாட்டி முனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தினர். இதில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 கோடி மதிப்பிலான 86 மஞ்சள் சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர், மஞ்சள் மூட்டைகளை மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?