/* */

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய வழக்குகளில், கஞ்சா மற்றும் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக வேப்பங்குளம் கிராம தவமணி, மதுரை மேலூர் கடுகுமுனிச்சாமி, கீழதூவல் கிராம ராதா என்ற ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மாவட்ட எஸ்பி கார்த்திக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் 3 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே 3 பேரும் சிறையில் உள்ளனர்.

Updated On: 16 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்