/* */

தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை கொலை செய்த மகன்

தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை கொலை செய்த மகன்
X

பைல் படம்

தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு பாகம்பிரியாள் (38). என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மகாலிங்கம் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பாகம்பிரியாளுக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். பாகம்பிரியாள் தந்தையுடன் பழகுவதை அறிந்த சேகரின் மகன் சுப்பிரமணி தரப்பினர் பாகம்பிரியாளை பலமுறை கண்டித்துள்ளனர். தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று மருதுபாண்டியர் நகரில் இருந்த பாகம்பிரியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் பாகம்பிரியாள் உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து சுப்பிரமணியை கைது செய்து பரமக்குடி டவுண் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 9 Nov 2021 5:09 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!