/* */

முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை.

முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை.
X

முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இளஞ்செம்பூரை சேர்ந்த ராதிகா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு இருந்த நிலையில், மனைவி மீது சந்தேகம் அடைந்த மாடசாமி இன்று தனது மனைவி ராதிகா தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்து வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் போலீசார் மனைவியை கொலை செய்த கணவர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  2. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  5. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்