/* */

மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு பெருவிழா

மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவில்திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டுபெருவிழா நடைபெற்றது

HIGHLIGHTS

மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு பெருவிழா
X

ஸ்ரீபொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னு சிறையெடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா இன்று அய்யனார் கோவில் முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக கொடிக்குளம், பால்கரை, பாரனூர், தாயமங்கலம், ஆப்பனூர், சீனாங்குடி, பொட்டகவயல், தூவல் போன்ற பகுதியில் இருந்து, 46 காளை மாடுகள்,பங்கு பெற்றன. மேலவலசை கிராமத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, எங்கள் கிராமத்தில் சுமார் 261 ஆம் ஆண்டாக எருதுகட்டு திருவிழாவினை சீரும் சிறப்போடும் நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும், பல தலைமுறைகளாக, இராமநாதபுரம் மாவட்டதில் சிறந்த எருதுகட்டு பெருவிழாவாக இது திகழ்ந்து வருகிறது. இதன் சிறப்பை, சுற்றுவட்டார கிராமங்கள் அறிந்த ஒன்று என்றார். கிராம துணைத்தலைவர் செல்வக்குமார், பொருளாளர் மக்கள சாமி, செயலாளர் லட்சுமணன், எழுத்தாளர் கதிரேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Updated On: 8 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்