/* */

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்
X

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவரின் உடலை தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் உப்புதெருவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு அவரது உறவினர்கள் அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்

Updated On: 15 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?