/* */

சாலையில் கிடந்த மலைப்பாம்பால் போக்குவரத்து பாதிப்பு

பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் எதிரே மதுரை செல்லும் சாலையில் சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு படுத்துக் கிடந்தது

HIGHLIGHTS

சாலையில் கிடந்த மலைப்பாம்பால்  போக்குவரத்து பாதிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையில் கிடந்த மலைப்பம்பால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது

சாலையில் கிடந்த மலைப்பாம்பால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் எதிரே பொன்னமராவதியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு படுத்துக் கிடந்தது.

இதனையடுத்து அந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் அந்தப் பாம்பை கண்டு மிரண்டு சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். மேலும் ஒரு சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு மலைப் பாம்பு சாலையில் கிடந்ததை பார்த்து திகைத்து நின்றனர். எதையோ விழுங்கிய மயக்கத்தில் கிடந்த அந்த பாம்பானது சாலையில் இருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து அருகே உள்ள முட்புதருக்குள் சென்றது. இதனால் பொன்னமராவதி- மதுரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 26 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  5. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  7. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  8. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...