/* */

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நிறுத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவிப்பு

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நிறுத்தி வைப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல்  நிறுத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் 79 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பதவிகள் நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 20.04.2022 முதல் 30.04.2022 (24.04.2022 ஞாயிறு நீங்கலாக) முடிய உள்ள காலதத்திற்குள் நேர்காணலை அரசு நியமன விதிமுறைகளின்படி தேர்வு செய்ய நேர்காணல் 20.04.2022 முதல் 27.04.2022 முடிய நடைபெற்று வந்தது. அனைத்து நடவடிக்கைகளையும், நிர்வாக காரணங்களால் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் உடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?