/* */

சாலை ஓரம் கண்டெடுத்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..!

சாலை ஓரம் கண்டெடுத்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்  ஆய்வாளர்..!
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் நல்லூர் டோல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் டோல் சாலை ஓரம் மணிபர்ஸ் ஒன்றை பார்த்த கீரனூர் ஆய்வாளர் இளையராஜா மணிபர்சை எடுத்தார்.

பர்சில் உரிமையாளரின் போன் நம்பர் மற்றும் முகவரி இருந்தது. உடனடியாக ஆய்வாளர் இளையராஜா அவருடைய செல்போனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பர்ஸியின் உரிமையாளரான நல்லூரை சேர்ந்த கருணாகரன் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, போலீஸ் ஆய்வாளர் இளையராஜா மணிபர்சை உரிமையாளரிடம் கொடுத்தார். இதனை வாங்கிக் கொண்டு உரிமையாளர் கருணாகரன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

Updated On: 19 Jun 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  2. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  3. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  5. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  6. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  8. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  9. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  10. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...