/* */

புதுக்கோட்டையில் ரேசன் கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் பணி செய்த பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதமும், பொங்கல் பரிசு கொடுத்த அட்டைதாரர்கைளை கணக்கிட்டு 50 பைசா வீதமும் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மருத்துவப்படி அரசு அறிவித்த ரூபாய் 300 வழங்காமல் இருக்கும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பையா, மாவட்ட துணை தலைவர் சிங்காரவடிவேலு, மாவட்ட இணைச்செயலாளர் ஆதிசங்கர், புதுக்கோட்டை வட்ட தலைவர் சுப்பிரமணியன், ரெத்தினம், ரகுவரன், கந்தசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...